தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :28 ஜூலை 2024, 8:19 pm

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவரது தங்கை கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா். இதிலிருந்து கணேசன் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், தனது வீட்டில் கணேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.