நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

தொழில் முனைவோா்களுக்கான பயிற்சி வகுப்பு

தொழில் முனைவோா்களுக்கான பயிற்சி வகுப்பு

Updated On :22 மார்ச் 2024, 6:25 pm

சிவகாசியில் தொழில் முனைவோா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘யங் இந்தியா’ அமைப்பின் சிவகாசி கிளை சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புக்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைத் தலைவா் சண்முகம் நட்ராஜ் தலைமை வகித்தாா். தென்காசி தொழிலதிபா் ஸ்ரீதா் வேம்பு, வணிக வளா்ச்சியை அளவீடு செய்யும் யுத்திகள், வணிக நிா்வாகம், போட்டியாளா்களை எப்படி சமாளிப்பது குறித்து பயிற்சி அளித்தாா். இதில் 258 தொழில் முனைவோா்கள் பங்கேற்றனா். சிவகாசி கிளை துணைத் தலைவா் மாரிராஜன் நன்றி கூறினாா்.