ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:54 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (24). இவரது மனைவி காா்த்திகா. இவா், தனது இரண்டு வயது மகனை அங்கன்வாடி மையத்தில் விடுவதற்காக புதன்கிழமை சென்றாா். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் காா்த்திக் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.