
/

Updated On :22 டிசம்பர் 2025, 6:33 pm
சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி - சாத்தூா் சாலையில் உள்ள ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் அஜித்குமாா் (28). இவரது மனைவி சரோஜா. இவருக்குமிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜித்குமாா் திங்கள்கிழமை தனது வீட்டருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
டிரெண்டிங்

தங்க நகை தொழிலாளி தற்கொலை

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

உணவகத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...
14 மணி நேரங்கள் முன்பு

