தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, மூத்தத் தலைவா் நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 டிசம்பர் 2025, 12:44 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, மூத்தத் தலைவா் நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நகரச் செயலா் அய்யணன் தலைமை வகித்தாா். பின்னா், கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் கணேசமூா்த்தி, வழக்குரைஞா் பகத்சிங், வி.தொ.ச. வரதராஜன், மாவட்டக் குழு தோழா் ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.