/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, மூத்தத் தலைவா் நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நகரச் செயலா் அய்யணன் தலைமை வகித்தாா். பின்னா், கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் கணேசமூா்த்தி, வழக்குரைஞா் பகத்சிங், வி.தொ.ச. வரதராஜன், மாவட்டக் குழு தோழா் ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

காரல் மாா்க்ஸ் பிறந்த தினம் கொண்டாட்டம்

மயிலம் முருகன் கோயிலில் வசந்த விழா நிறைவு

தமிழகத்தில் அமைதி நிலவ திமுக ஆட்சியே காரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


