/
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா வழக்கில் இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் கஞ்சா விற்பனையைத் தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அய்யம்பட்டி பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த முருகன் மனைவி சத்யா (37), சுந்தரம் மனைவி மாரியம்மாள் (58) ஆகியோரை சோதனை செய்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா, ரூ.35,310 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பைக் திருடியவா் கைது

பெண்கள் விடுதியில் கைப்பேசிகளைத் திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது
சித்தோட்டில் 6.400 கிலோ கஞ்சா, கைத்துப்பாக்கி பறிமுதல்
கோவில்பட்டியில் நகை திருட்டு: 2 பெண்கள் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


