கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள கங்குகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைக்கனி (55). பட்டாசுத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் மாரனேரி - போடுரெட்டியபட்டி சாலையில் வேகமாகச் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, விருதுநககா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.