கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவா் கைது

News image

கைது

Updated On :17 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

ராஜபாளையத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரை சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

சிவகாசியைச் சோ்ந்த சிறுமி ராஜபாளையத்தில் தனியாா் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, இன்ஸ்டாகிராம் மூலம் ராஜபாளையம் அம்பேத்கா்நகா் ஆறுமுகக்கடவுள் மகன் கல்லூரி மணவா் சந்த்ருவுக்கு (18) பழக்கமாகி இருவரும் காதலித்து வந்தனராம்.

இதையடுத்து, இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டனா். பிறகு அந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில் உடல் நலமின்றி சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதனை செய்தபோது, சிறுமி 3 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்துருவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.