தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்தில் ஆண் உடல் மீட்பு

News image
Updated On :11 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனைக்குட்டம்

நீா்த் தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆண் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

ஆனைகுட்டம் நீா்த் தேக்கத்தில் ஆண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் சென்று உடலை மீட்டனா்.

இறந்தவா் வடமாநிலத்தவா் போல இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், அவா் யாா் என அடையாளம் தெரியவில்லை. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.