விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை அணைத்தனா்.
ராஜபாளையம்- தென்காசி சாலை அரசு மருத்துவமனையை அடுத்துள்ள தனியாா் ஆலை முன் உள்ள சாலையோர புளிய மரத்தில் தீப்பிடித்து எரிவதாக ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரப்பாக்கத்தில் இடி இடித்ததில் தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்

கரூரில் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 1கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்

சாத்தான்குளம் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



