/
சாத்தூா் அருகே பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(53). இவா் போ்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி பேருந்தில் ஓட்டுனரின் உதவியாளராக பணியாற்றுகிறாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை தாயில்பட்டி- வெற்றிலையூரணி சாலை, கீழதாயில்பட்டி வளைவில் பேருந்து சென்ற போது அதன் வாயிலில் நின்று கொண்டிருந்த சிவக்குமாா் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வாகன ஓட்டுனா் பரமசிவம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

துவரங்குறிச்சி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
45 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

