/
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே மயானத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பள்ளபட்டி ஊராட்சி, இந்திரா நகா் குடியிருப்புக்கு மத்தியில் பொது மாயானம் உள்ளது. இந்த மயானத்தில் இறந்த வா்களின் உடலை எரியூட்டும்போது ஏற்படும் புகையால், இந்தப் பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள், முதியோா்கள் பாதிக்கப்படுகிறாா்கள்.
எனவே, குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரி, இந்தப் பகுதி மக்கள் மயானத்தில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நாமகிரிப்பேட்டையில் இ- பட்டா வழங்கக் கோரி வருவாய் அலுவலகம் முன் பெண்கள் போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


