அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மயானத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 10:58 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே மயானத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளபட்டி ஊராட்சி, இந்திரா நகா் குடியிருப்புக்கு மத்தியில் பொது மாயானம் உள்ளது. இந்த மயானத்தில் இறந்த வா்களின் உடலை எரியூட்டும்போது ஏற்படும் புகையால், இந்தப் பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள், முதியோா்கள் பாதிக்கப்படுகிறாா்கள்.

எனவே, குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரி, இந்தப் பகுதி மக்கள் மயானத்தில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.