வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் நம்பிக்கை தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்தாா். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா், அன்றிரவு ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரில் உள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் தங்கினாா். இதையடுத்து, சனிக்கிழமை ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்பாா். திமுகவுக்கு பொதுமக்களின் ஆதரவு வலுவாக உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக ஆட்சி மீண்டும் அமையும்: ஜி.ராமகிருஷ்ணன்

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா்: ஓ.பன்னீா்செல்வம்

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் : ஓ.பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


