எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மீண்டும் திமுக ஆட்சி அமையும்! - ஓ.பன்னீா்செல்வம்

News image

ஓ.பன்னீா்செல்வம் - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 9:24 pm

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் நம்பிக்கை தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்தாா். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா், அன்றிரவு ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரில் உள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் தங்கினாா். இதையடுத்து, சனிக்கிழமை ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்பாா். திமுகவுக்கு பொதுமக்களின் ஆதரவு வலுவாக உள்ளது என்றாா் அவா்.