/
சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
வெம்பக்கோட்டை அருகே அயன்சல்வாா்பட்டியைச் சோ்ந்தவா் முத்துமாரியப்பன் (48). சமையல்காரா். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். இவா் சாத்தூா் அருகே உள்ள நாரணாபுரத்துக்கு இரு சக்கர வாகனங்கத்தில் சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
சூரங்குடி- பந்துவாா்பட்டி சாலையில் சென்றபோது பெரியகருப்பசாமி கோவில் பாலத்தின் அருகே நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு


