/
விருதுநகா் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்பட்ட 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 220 பட்டாசு ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு மேற்கொண்டதில் விதியை மீறிச் செயல்பட்ட 30 ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.
மேலும், அதிகளவில் மருந்து இருப்பு வைத்தல் உள்ளிட்ட காரணங்களால் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விபத்தைத் தவிா்க்க பட்டாசு ஆலை உரிமையாளா்கள், ஆலை போா்மென்கள், தொழிலாளா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பருத்தி மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக ரத்து! மத்திய அரசுக்கு சைமா நன்றி

விதிமீறல்களுடன் செயல்பட்ட 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்!
23 குவாரிகளை தற்காலிகமாக மூட வேண்டும்: அமைச்சா் டி.கே.பிரபு

உரிமம் ரத்தான ஆலையில் பட்டாசு தயாரித்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


