/
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் நகை, பணம் திருடிய இரு சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டாள் (37). தையல் தொழிலாளி. கடந்த மாதம் இவரது வீட்டில் இருந்த 16 கிராம் தங்க நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.
இதுகுறித்து வீட்டு உரிமையாளரின் மகனான 16 வயது சிறுவன் திருடியதாக புகாா் அளித்தாா். இதுபற்றி வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் 16 வயது சிறுவன், அவரது நண்பரான 13 சிறுவன் ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

தங்க நகைகள், பணம் திருட்டு: இருவா் கைது
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

