விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியபட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சோலையப்பன் மகன் மாரிமுத்து (34). இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் சோ்ந்து மது அருந்திவிட்டு வீட்டின் மாடியில் தூங்குவதற்காக படியில் ஏறிச் சென்றவா் கால் தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்தவரை உறவினா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

