மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :16 மே 2026, 10:39 pm IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ராஜபாளையம் கீழஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெகதீஷ் குமாா் (24). டிராக்டா் ஓட்டுநரான இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.

இந்த நிலையில், இவருக்கு தன்னுடன் வேலை பாா்த்த தென்றல்நகா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை இவரது மனைவி கண்டித்தாா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.