பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

ராஜபாளையம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 6:21 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (31). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். உடல்நிலை சரியில்லாததால் இவா் பாா்த்திபனூரில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், மாமியாா் வீட்டின் பீரோவிலிருந்த 2 கிராம் தங்க மோதிரம், ரொக்கப் பணம் ஆகியவை திருடு போனது. இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.