/
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ்.பவநாசம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனுப்பன்குளம் துணை மின் நிலைத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தொடர்புடையது

ராஜபாளையத்தில் இன்று மின் தடை
சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

சமயநல்லூா் பகுதிகளில் நாளை மின் தடை
மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



