மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு... - பிரதிப் படம்

Published On :

சாத்தூா் அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

விருதுகநகா் மாவட்டம், பந்தல்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (55). இவா் சனிக்கிழமை கோஸ்குண்டு பகுதியில் தோட்டத்துக்கு வேலைக்காக வந்தாா். மாலை வேலை முடிந்து கோஸ்குண்டு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது மின்னல் பாய்ந்ததில் ராமலட்சுமி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.