இந் தக் கடை யத் தில், தத் து வ சாரா என்ற நதி ஓடு கி றது. இதற்கு ராம நதி என்ற பெய ரும் உண்டு. அகத் திய முனி வர் கமண் ட லத்தி லி ருந்து சித றிய 3 நீர் துளி க ளில் ஒரு துளி தான் இந்த தத் து வ சாரா நதி யாக ஓடு கி றது. அயோத் தி யில் கொடிய அரக் க னான சம் பு கனை சம் ஹா ரம் செய்த ராம பி ரான், அதற் குப் பரி கா ர மாக இந்த நதி யில் நீராடி, வில் வ னேஸ் வ ர ரை யும், நித்ய கல் யாணி அம் பா ளை யும் தரி சித் த தால், இந்த நதி ராம நதி என வும், ராம தீர்த் தம் என் றும் அழைக் கப் ப டு கி றது.