* விளக்கை கோலம் போட்ட ஒரு பலகைமீது வைத்த பிறகே ஏற்ற வேண்டும்.
* விளக்கிற்கு பஞ்சுத் திரி, நூல் திரி போட்டு ஏற்ற வேண்டும்.
*விளக்கில் ஒரு முகத்தில் திரி போட்டு ஏற்றும்போது அது கிழக்கு முகமாக சுடர்விடும்படி ஏற்ற வேண்டும்.
*விளக்கின் உச்சியில் ஒரு குங்குமப் பொட்டும் தண்டில் மூன்று குங்குமப் பொட்டும், பீடத்தில் இரண்டு பொட்டும் உச்சியில் பூவும் வைத்து விளக்கேற்ற வேண்டும்.
*இரண்டு திரி போட்டு ஏற்ற வேண்டும்.
*விளக்கேற்றும்போது முன் வாசல் கதவைத் திறந்தும், பின்புறக் கதவை அடைத்தும் வைக்க வேண்டும்.
*அதிகாலை மூன்று மணி முதல் ஐந்துக்குள் தீபம் ஏற்றினால் வீட்டில் சர்வ மங்கள யோகம் உண்டாகும்.
*விளக்கின் சுடரை பூக்கொண்டு சமாதானம் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


