27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வீடு, நிலம், வங்கி கடன் பெற விரும்புகிறீர்களா?

சொந்த வீடு வாங்க கஷ்டபடும் நபர்கள் பலருண்டு. ஒரு காலி இடம் அல்லது கட்டிடம் வாங்க ஒரு நபர் ஆர்வமாக இருந்தால், முக்கிய ஆவணங்கள் தேவை. சட்டபயிற்சி பெறாத நபர்கள் நிலம் / கட்டிடம்

News image
Updated On :21 பிப்ரவரி 2015, 2:46 pm IST

சொந்த வீடு வாங்க கஷ்டபடும் நபர்கள் பலருண்டு. ஒரு காலி இடம் அல்லது  கட்டிடம் வாங்க ஒரு நபர் ஆர்வமாக இருந்தால், முக்கிய ஆவணங்கள் தேவை. சட்டபயிற்சி பெறாத நபர்கள் நிலம் / கட்டிடம் ஆவணங்களில்  ஆவண விவரங்களைச் சேர்க்க மாட்டார்கள். நிலம் வாங்க விரும்புகிறவர்கள் சட்டரீதியாக சிறந்த வழக்கறிஞரிடம் செல்வது நல்லது. அது அதன் உரிமையாளரை பல வகைகளில் பாதுகாக்கிறது.

 ஒரு சொத்து வாங்க திட்டமிடும்போது , சி.எம்.டி.ஏ. அனுமதி, உரிமையாளர், மின்சார அட்டை, பட்டா, வில்லங்கம் 30 ஆண்டுகள், அனுமதி, லே அவுட், ஓவியத்தின் கட்டிடம் உரிமையாளர், தண்ணீர் வரி, சொத்து வரி என்பன காலி அல்லது கட்டிடம் பொறுத்து முக்கியமானதாகும். ப்ளாட்ஸில் பட்டா இருக்காது. மேலோட்டத்திற்கு மற்ற காரணிகள் முக்கியமானதாகும்.

கிராம சொத்துக்கு சிட்டா, அடங்கல், ஊஙஆ, ஈபஇட  ஒப்புதல் ஆகியன வேண்டும். சில சொத்துக்கு அசல் ஆவணங்கள் இருக்காது. அந்நேரங்களில் சிறப்பான வழக்கறிஞர்கள் ஆலோசனை முக்கியமானது.

 இந்து கூட்டு குடும்பம் விற்பனை செயல்படுத்தலுக்கும் மட்டும் சிறுவர்கள் / சிறுமியர் கையொப்பம் தேவையற்றது. விற்பனை ஒப்பந்தங்கள், உரிமையும், தீர்வு பத்திரம், பகிர்வு பத்திரம். போன்றவை பதிவு செய்ய குறிப்பிடத்தக்கன.

வங்கிக் கடனுக்கு 3 ஆண்டுகள் வருமான வரி, சொத்து ஆவணங்கள் தேவைப்படுகின்றன. ஆவணங்கள் இல்லாமல் வங்கி கடன் கிடைக்காது. வங்கி அதிகாரிகளால் (டழ்ர்ல்ங்ழ்ற்ஹ்) சொத்தின் மதிப்பு மூன்று மடங்காக இருந்தாலும் முக்கியமாக மறு- செலுத்துதல் தரம் இல்லை எனில் கடன் நிராகரிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.