சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மிகப்பெரும் கெளரவம்!

இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நெகி என்பவருக்கு தேர்தல் ஆணையம் மிகப்பெரும் கெளரவத்தை அளித்திருக்கிறது.

News image
Updated On :18 நவம்பர் 2017, 6:30 pm

வி.ந.ஸ்ரீதரன்

இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நெகி என்பவருக்கு தேர்தல் ஆணையம் மிகப்பெரும் கெளரவத்தை அளித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் அதிகாரி அவர் வீட்டுக்கே சென்று வாக்குச்சாவடிக்கு காரில் அழைத்துச் சென்று, அவர் வாக்கைப் பதிவு செய்ததும் மீண்டும் வீட்டுக்கு கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரணம் 100 வயதான ஷியாம் இந்தியாவில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் (1952) இருந்து இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துத் தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.