இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நெகி என்பவருக்கு தேர்தல் ஆணையம் மிகப்பெரும் கெளரவத்தை அளித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் அதிகாரி அவர் வீட்டுக்கே சென்று வாக்குச்சாவடிக்கு காரில் அழைத்துச் சென்று, அவர் வாக்கைப் பதிவு செய்ததும் மீண்டும் வீட்டுக்கு கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரணம் 100 வயதான ஷியாம் இந்தியாவில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் (1952) இருந்து இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துத் தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி முன்னேற்பாடு பணிகள்: எஸ்பி ஆய்வு

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


