இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

பேல்பூரி - 20-9-26

மானுடம் செதுக்கிய மகாகவி பாரதியார் மலர் அங்காடி.

Published On :

கண்டது...

(தென்காசி சுவாமி சந்நிதியில் உள்ள மலர் அங்காடி ஒன்றின் பெயர்)

மானுடம் செதுக்கிய மகாகவி பாரதியார் மலர் அங்காடி.

-சோம.இளங்கோவன், தென்காசி.

(திருச்சியில், ஆட்டோ சங்கப் பலகையில் கண்ட வாசகம்)

கடன் கொடுத்துப் பார்... நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும்...

கடன் கேட்டுப் பார்... அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று உனக்கே புரியும்!

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(சென்னை கிண்டியில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

கஷ்டத்தைப் பார்க்காதவன்

வெற்றியைப் பார்க்க

முடியாது!

- க. பூமலை, நமசிவாயபுரம்.

(கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

உலகங்காத்தான்.

-ரமேஷ் ராமநாதன், சேலம்.

(கும்பகோணம் ஆயிக்குளம் சாலையில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் பெயர்)

ஒன்மோர் கப்!

-எம்.ஸ்ரீகிருஷ்ணா, மேலமங்கைநல்லூர்.

யோசிக்கிறாங்கப்பா...

மெளனமாக இருந்து பார்... பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்...

மகிழ்ச்சியாக இருந்து பார்... பல பிரச்னை காணாமல் போகும்!

- க. பூமலை, நமசிவாயபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.