போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்

பள்ளி, கல்லூரி, உயர் நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு வகையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

News image
Updated On :4 அக்டோபர் 2017, 4:25 pm

வி.குமாரமுருகன்

பள்ளி, கல்லூரி, உயர் நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு வகையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
இதன் மூலம் சிறுபான்மை இனத்தவர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள், சமணர்கள் மற்றும் எஸ்டி, எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள், மாற்றுத்திறன் மாணவர்கள், கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் உள்ளிட்டோர் பயன்பெறலாம்.
Pre-Matric, Post-Matric, Merit-cum-Means based என பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஸ்காலர்சிப் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு அமைச்சகங்கள் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்}லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.