உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நெசவுத் துறையில் பயில...

கோவை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல்  தேசிய டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகப் பயிற்சிக் கல்லூரியில்,  2022-23-ஆம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பயில க்யூட் 2022 தேர்வுக்கான விண்ணப்பப

Published On :

கோவை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல்  தேசிய டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகப் பயிற்சிக் கல்லூரியில்,  2022-23-ஆம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பயில க்யூட் 2022 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. வருகிற மே 6-ஆம் தேதி வரை தகுதியானோர் தங்களது விண்ணப்பங்களை https://svpistm.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பி.எஸ்சி டெக்ஸ்டைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ் அனலிஸ் ஆகிய படிப்புகளும், முதுநிலை எம்.பி.ஏ.வில் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட், அப்ரைல் மேனேஜ்மென்ட், ரீட்டெய்ல் மேனேஜ்மென்ட், டெக்னிக்கல் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இங்கு சிறந்த பயிற்சி, தனித்திறன்களை வளர்த்தல், நெசவுத் துறையில் நவீன நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படும். இதைப் படித்தால் தொழில்முனைவோராகவும் முன்னேறலாம். நல்ல பணி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.