பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நெசவுத் துறையில் பயில...

கோவை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல்  தேசிய டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகப் பயிற்சிக் கல்லூரியில்,  2022-23-ஆம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பயில க்யூட் 2022 தேர்வுக்கான விண்ணப்பப

Updated On :1 பிப்ரவரி 2024, 2:34 pm IST

கோவை பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல்  தேசிய டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகப் பயிற்சிக் கல்லூரியில்,  2022-23-ஆம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பயில க்யூட் 2022 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. வருகிற மே 6-ஆம் தேதி வரை தகுதியானோர் தங்களது விண்ணப்பங்களை https://svpistm.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பி.எஸ்சி டெக்ஸ்டைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ் அனலிஸ் ஆகிய படிப்புகளும், முதுநிலை எம்.பி.ஏ.வில் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட், அப்ரைல் மேனேஜ்மென்ட், ரீட்டெய்ல் மேனேஜ்மென்ட், டெக்னிக்கல் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இங்கு சிறந்த பயிற்சி, தனித்திறன்களை வளர்த்தல், நெசவுத் துறையில் நவீன நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படும். இதைப் படித்தால் தொழில்முனைவோராகவும் முன்னேறலாம். நல்ல பணி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.