மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெண்ணியப் புரட்சியின் முதல்அலை!

1840 -ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து 4 பெண்கள் லண்டனைச் சென்றடைந்தனர். ஆனால் இவர்கள் பெண்கள் என்ற காரணத்தால் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

Updated On :5 ஏப்ரல் 2016, 8:05 am

அறிந்ததும் - அறியாததும்!

Story image

1840 -ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து 4 பெண்கள் லண்டனைச் சென்றடைந்தனர். ஆனால் இவர்கள் பெண்கள் என்ற காரணத்தால் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

நாடு திரும்பிய பெண்கள் அமெரிக்காவில் செனாகா

ஃபால்ஸ் ( நங்ய்ஹஸ்ரீஹ ஊஹப்ப்ள்) என்னும் ஊரில் 1848 - ஆம் ஆண்டு ஒன்று கூடி மகளிர் உரிமைகளைப் பற்றி விவாதித்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எலிசபெத் காடி ஷான்டர் என்பவர் அமெரிக்க விடுதலைப் போராட்ட பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் உரிமை அறிவிப்பு "ஈங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய் ர்ச் ற்ட்ங் தண்ஞ்ட்ற்ள் ர்ச் ஜ்ர்ம்ங்ய்' என்னும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

 இதுவே பெண்ணியக் கருத்துகளுக்கு ஆதாரமாக அமைந்தது. செனாகா ஃபால்ஸ் தீர்மானமே பெண்ணியப் புரட்சியின் முதல் அலையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.