ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெண்ணியப் புரட்சியின் முதல்அலை!

1840 -ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து 4 பெண்கள் லண்டனைச் சென்றடைந்தனர். ஆனால் இவர்கள் பெண்கள் என்ற காரணத்தால் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:57 pm

தங்க. சங்கரபாண்டியன்

அறிந்ததும் - அறியாததும்!

Story image

1840 -ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து 4 பெண்கள் லண்டனைச் சென்றடைந்தனர். ஆனால் இவர்கள் பெண்கள் என்ற காரணத்தால் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

நாடு திரும்பிய பெண்கள் அமெரிக்காவில் செனாகா

ஃபால்ஸ் ( நங்ய்ஹஸ்ரீஹ ஊஹப்ப்ள்) என்னும் ஊரில் 1848 - ஆம் ஆண்டு ஒன்று கூடி மகளிர் உரிமைகளைப் பற்றி விவாதித்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எலிசபெத் காடி ஷான்டர் என்பவர் அமெரிக்க விடுதலைப் போராட்ட பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் உரிமை அறிவிப்பு "ஈங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய் ர்ச் ற்ட்ங் தண்ஞ்ட்ற்ள் ர்ச் ஜ்ர்ம்ங்ய்' என்னும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

 இதுவே பெண்ணியக் கருத்துகளுக்கு ஆதாரமாக அமைந்தது. செனாகா ஃபால்ஸ் தீர்மானமே பெண்ணியப் புரட்சியின் முதல் அலையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.