அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாதனை சிறுமி: 2

கவிப்பிரியா, 8- ஆம் வகுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூர் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், படித்து வரும் மாணவி.

News image
Updated On :26 ஏப்ரல் 2016, 3:00 pm

ரிஷி

கவிப்பிரியா, 8- ஆம் வகுப்பு காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூர் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், படித்து வரும் மாணவி.

செங்கல்பட்டு திருக்குறள் எல்லப்பன் மூலம்தான் திருக்குறள் பயிற்சி வகுப்பு படிக்க ஆரம்பித்தார். பயிற்சி ஆரம்பித்த 8 மாதத்திலே 1330 குறள்களையும் கற்றார். காஞ்சிபுரத்தில் செங்கல்பட்டு ஆசிரியர் ரூபி ரெஜினா, மூலம் ரூ.10,000 ரொக்கம் அளித்து பாராட்டு பெற்றார். தொடர்ந்து தமிழக அரசின் ரூ.10,000க்கான பரிசினையும் இவர் பெற்றார்.

திருக்குறளை ஒப்புவிக்கும் வழிமுறைகளான 1 முதல் 1330 வரை வரிசையாக சொல்லுதல், எண் வரிசை சொன்னால் குறள் சொல்லுதல், குறள் சொன்னால் எண் வரிசை சொல்லுதல், உடல் உறுப்புகள் வரும் குறள் சொல்லுதல், பூக்கள் பற்றிய குறள், பறவைகள் பற்றிய குறள், எண்கள் பற்றிய குறள், உதடு ஒட்டாத குறள், உதடு

ஒட்டும் குறள் போன்றவற்றை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறார்.

தனது சொந்த குரலில் 1330 குறள்களையும் பதிவு செய்து, குறுந்தகடு ஒன்று (CD) வெளியிட்டுள்ளார்.

முக்கிய பிரமுகர்களுக்கான குடியரசுத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட 153 மாணவ, மாணவிகளில் கவிப்பிரியாவும் ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.