இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-2
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் வெளியே வேலைக்குச் சென்றுதான் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.


இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் வெளியே வேலைக்குச் சென்றுதான் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியேவும் ஏதேனும் சுயதொழில் அல்லது கைத்தொழில் செய்வதன் மூலம் குடும்பத்திற்கு ஒரு உபரி வருமானத்தை உண்டாக்க முடியும். மேலும் பெண்கள் தங்களது
சின்னசின்ன தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதற்கும் இந்தப் பணம் உபயோகப்படும். இன்று சிறியதாக செய்துவரும் சுயத்தொழில் ஒரு நாளில் பெரிய அளவில் வளரவும் வாய்ப்புண்டு. எனவே, பெண்களே! கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...