சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய போட்டியில், இந்திய பெண்கள் கபடி அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த அணியில் உள்ள வீராங்கனைகளில் பெங்களூரு உஷா ராணியும் ஒருவர்.
உஷா ராணி மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர்களுடைய குடும்பத் தொழில் பூ தொடுப்பது.
இவருடைய அம்மா புட்டம்மா, மற்றும் இரு சகோதரிகள் என அனைவரும் இணைந்து உதிரிப்பூவை மொத்தமாக வாங்கி, அவற்றை 1 கிலோவிற்கு 10 ரூபாய் கூலியாகப் பெற்று தொடுத்துத்தருவர்.
உஷா படித்ததால், இன்று பெங்களூரு தொட்டப் பல்லப்பூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணி புரிகிறார்.
வெள்ளிப் பதக்கம் ... உஷாவுக்கு சப் இன்ஸ்பெக்டர் ப்ரோமோஷனை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


