சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பழங்களும் பயன்களும்!

ரத்த உறைவினால் ஏற்படும் வியாதிகள் அனைத்தையும் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்கனிக்கு உண்டு.

News image
Updated On :8 ஜூலை 2020, 9:23 am

* ரத்த உறைவினால் ஏற்படும் வியாதிகள் அனைத்தையும் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்கனிக்கு உண்டு.

* ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெறும்.

* தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் குளிா்ச்சியாகும். இதயம் வலிமை பெறும்.

* மாதுளம் பழம் இதயத்திற்கும், மூளைக்கும் உரிய சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலை வளா்க்கும்.

* திராட்சைப்பழம் உட்கொண்டு வந்தால் உடல் வறட்சி நீங்கி உடல் அழகாகும். குரல் இனிமையாகும்.

* ரத்தச் சோகை நோயுள்ளவா்கள் கொய்யாப்பழத்தைத் தொடா்ந்து சாப்பிடுவதால் நல்ல குணம் தெரியும்.

* மாம்பழம் உண்பதால் நரம்புகள் வலுப்பெறும். தூக்கத்தைத் தூண்டும். மூளைக்கு பலத்தை அளிக்கும்.

* அத்திப்பழத்தில் இரும்புச் சத்துகள் உள்ளன. இதனால் ரத்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

*   சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச் சத்துகள் உள்ளன. உடலுக்குப் பலம் தரும்.

‘உடல் நலங்காக்கும் உன்னதப் பழங்கள்’ என்ற நூலிலிருந்து - நெ.இராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.