ஷபனா ஆஷ்மிக்கு வயது 70. 1974-ஆம் ஆண்டு, ஷ்யாம் பெனகலின், "ஆங்கூர்' படம் மூலம் ஹிந்தி திரைப்பட உலகில் நுழைந்தவர். இப்போதும் பரீட்சார்த்த படங்களில் மட்டுமே நடிக்கிறார்.
ஷபனாவின் தந்தை கெய்பி ஆஸ்மி மிகச்சிறந்த உருது கவிஞர். அத்துடன் அவருக்கு தனது சொந்த கிராமமான மீஸ்வனில், ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசை. அதனை ஷபனாவிடம் கூறியிருந்தார்.
தற்போது ஷபனாவின் தம்பி இயக்குநராகியுள்ளார். அவர் தயாரிக்கும்
ஙஉஉ தஅணநஅங என்ற படத்தின் மூலம், தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு நூறாவது பிறந்த ஆண்டு. அப்போது முதல் படப்பிடிப்பு துவக்கப்பட்டு நடந்து வருகிறது. ஷபனாவும் கடந்த 20 வருடங்களாக, மீஸ்வனில் உள்ள பெண்களின் நல்வாழ்வு மற்றும், முன்னேற்றத்திற்காக பல உதவிகளை செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


