பச்சை இலை காய்கறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முட்டைகோஸ், சிலர் விரும்பி சாப்பிடுவர். சிலர் விரும்புவதில்லை. இதன் மிகப்பெரிய அளவு சற்று அபாயகரமானது தான். இதில் பூச்சிகள் மறைக்கப்படலாம், பார்த்தவுடன் அவை தெரிவதில்லை.
முட்டைகோஸில் நாடாப்புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அவை நன்கு கழுவப்பட்டாமல் அப்படியே சமைக்கப்பட்டால் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் அவை குடலில் ஊடுருவி ரத்த நாளங்களில் ஊடுருவுகின்றன. அதன் பிறகு அவை ரத்தத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளை அடையும்.
இதைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்னவென்றால், முட்டைகோஸை சமைப்பதற்கு முன்பு நன்றாக கழுவிய பின்பே சமைக்க வேண்டும்.
- சுந்தரி காந்தி, பூந்தமல்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பம் தரும் தினப்பலன்!

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

சிதம்பரம் தொகுதி நிலவரம்: தில்லையை தக்க வைக்குமா அதிமுக- இருமுனை போட்டியில் வெல்லப்போது யாா்?
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


