தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர்!

சர்வதேச பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியின்  துவக்க ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பிடித்த "கேட்ச்' உலக கிரிக்கெட் ரசிகர்களை  ஆச்சரியத்தில்  ஆழ்த்தியது.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2021, 10:55 am

தினமணி

சர்வதேச பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பிடித்த "கேட்ச்' உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போது, எதிர் அணி அடித்த சிக்சரை, ஹர்லீன் கடைசி நேரத்தில் பிடித்து, எல்லைக் கோட்டுக்கு மேலே வீசி, நிலை தடுமாறி எல்லைக் கோட்டிற்கு வெளியே விழுந்தார். ஆனால் மறு நொடியே, வீருக் கொண்டு எழுந்து பந்து கீழே விழுவதற்குள் மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் பாய்ந்து அதை கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். இதன்மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஹர்லீன் தியோல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.