நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

25 நாள் உண்ணாமல் இருந்தவர்!

1947-ஆம் ஆண்டு  பிப்ரவரி, நாடு  பிரிவினை என்ற கடும் சோதனைக்குள்ளானது. இந்து- முஸ்லிம்  கலவரம் தலைவிரித்தாடிய  நவகாளிக்குக் காந்திஜி  பாதயாத்திரை மேற்கொண்டார்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN


1947-ஆம் ஆண்டு  பிப்ரவரி, நாடு  பிரிவினை என்ற கடும் சோதனைக்குள்ளானது. இந்து- முஸ்லிம்  கலவரம் தலைவிரித்தாடிய  நவகாளிக்குக் காந்திஜி  பாதயாத்திரை மேற்கொண்டார்.

அப்போது  ஒரு கிராமத்தில்  அவரை ஒரு  வீட்டிற்கு  அழைத்துச் சென்றனர். அங்கே காந்திஜிக்கு ஒரு  எதிர்பாராத  காட்சி காத்திருந்தது. அது,  அந்த வீட்டிலிருந்த பெண்  இந்து - முஸ்லீம்  ஒற்றுமைக்காக 25 நாள்களாகத் தொடர்ந்து உண்ணவிரதம்  இருந்தார். 

தம் பணியை அப்பெண்மணி செய்து வருவதைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார்  காந்திஜி.  அந்த பெண்ணின்  அரிய செயலைப்  பாராட்டியதுடன், அவரது உண்ணா நோன்பையும்  கைவிடச் செய்தார் காந்திஜி.

தநல்லிணக்கத்துக்காகத் தம் உயிரையும்  தியாகம்  செய்யத் துணிந்த அந்த இஸ்லாமிய  பெண்தான்  அம்துஸ்சலாம்.

(கிளமெண்ட் ஈசுவர் எழுதிய "முதன்மைப் பெண்டிர்' என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.