தேவையானவை:
அவல் - 1 கிண்ணம்
சோளமாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 4 கிண்ணம்
நெய் - 1 கிண்ணம்
கேசரி பவுடர் - சிறிதளவு
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - 5
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
அவலை மிக்சியில் நைசாக பொடி செய்து கொள்ளவும். அத்துடன் சோளமாவை கலந்து தண்ணீர்விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரையை கம்பிப் பதமாக பாகு வைத்து அதில் மாவு கலவையைக் கொட்டி கிளறவும். கேசரி பவுடரைச் சிறிது பாலில் கரைத்து சேர்க்கவும். கலவை இறுகத் துவங்கியதும் நெய்யை ஊற்றி கிளறவும். முந்திரியை வறுத்துப்போட்டு, குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் சேர்த்து அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


