வெங்காய பக்கோடா தயாரிக்க வெங்காயத்தைத் துருவினாற்போல் நறுக்கி, தூள் உப்பு கலந்து பத்து நிமிடங்கள் ஊறியதும் அதிலேயே கடலைமாவு மசாலாப் பொடிகள் சேர்த்துப் பிசைந்து பக்கோடா போடவும் தண்ணீர் சேர்க்காமல் ஒரு தேக்கரண்டி நெய் மட்டும் விட்டுப் பிசைந்தால் பக்கோடா மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு க்ரீம் கைவசம் இல்லையா ? சிறிது வெண்ணெய்யில் சிறிது பாலைக் கலந்து நன்கு கலக்கிய பின் இதையே கிரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
எண்ணெய் நிறைய விட்டு ஃப்ரை செய்யும் காய்கறிகளுக்கு (வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு) இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கினால் எண்ணெய்யின் அளவு குறையும். ஆனால் எண்ணெய் நிறைய விட்டுக் செய்தது போல் இருக்கும்.
கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் நிறைய வெங்காயம் இஞ்சி, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, இக்கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்ப்பொடி கலந்து லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து பக்கோடா மாதிரி போடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



