தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - கால் கிலோ
மிளகாய்த் தூள் - 50 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் -
1தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகுப்பொடி - 3 தேக்கரண்டி
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
நெல்லிக்காய்களைக் கழுவி, துடைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்த் தடவி, அதில் நெல்லிக்காயைப் போட்டு குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 15 நிமிடம் வேக வைக்கவும். பிறகு எடுத்து ஆறவைத்து கொட்டைகளை நீக்கி புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுது மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியாக கடுகுப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


