தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காய்கள் மகத்துவம்

கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 12:30 am


 கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
 பீட்ருட் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருக குடல் நோய்கள் குணமாகும்.
 பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சர்க்கரை நோய் மட்டுப்படும்.
 முட்டைக்கோஸ் சாறை  குடித்துவந்தால் வயிற்றுப்புண் மறையும்.
 சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு கேரட்டை மென்று தின்றால் பற்கள் சுத்தமாகும்.
 தினமும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
 பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும்.
 பரங்கிக்காய் சாறு கடும் வெயிலில் ஏற்படும் மயக்கத்தைத் தீர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.