பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கவார் சப்ஜி

வாணலியில்  எண்ணெய் விட்டு  காய்ந்ததும்  கடுகு,  பெருங்காயம்,  ஓமம், மஞ்சள் தூள்  ஆகியவற்றை  தாளித்து,  பின்  நறுக்கிய  கொத்தவரங்காயைச் சேர்த்து  நன்றாக  வதக்கவும்.

Published On :


தேவையானவை:

கொத்தவரங்காய்  - 100 கிராம்
ஓமம் -  அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  - 2 தேக்கரண்டி
பெருங்காயம்  -  1 சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள்  தூள்  - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  

வாணலியில்  எண்ணெய் விட்டு  காய்ந்ததும்  கடுகு,  பெருங்காயம்,  ஓமம், மஞ்சள் தூள்  ஆகியவற்றை  தாளித்து,  பின்  நறுக்கிய  கொத்தவரங்காயைச் சேர்த்து  நன்றாக  வதக்கவும்.  இதில் தண்ணீர்விட்டு, மஞ்சள் தூள்,  மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக  வேக விடவும். நன்கு  வெந்ததும்  இறக்கவும்.  பூரி, சப்பாத்தியுடன்  பரிமாற சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.