கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேங்காய் பணியாரம்

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து, 2 மணி நேரம்  கழித்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து

News image
Updated On :17 ஜூலை 2022, 12:30 am

அ . ப . ஜெயபால்

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 2 கிண்ணம்
உளுந்து- 100 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
பொடித்த வெல்லம்- ஒன்றரை 
கிண்ணம்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு- 1 சிட்டிகை
கடலை எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:  

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து, 2 மணி நேரம்  கழித்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் அரைக்கவும். பின்பு, மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, சிறு உருண்டைகளாகப் போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.