எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

எளிய வைத்தியம்

கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகுகளைத் திணித்து, திறந்தவெளியில் ஓர் இரவு வைத்து மறுநாள் காலையில் இந்த மிளகுகளைச் சாப்பிட இருமல் நீங்கும்.

News image
Updated On :22 மே 2022, 6:00 am IST


கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகுகளைத் திணித்து, திறந்தவெளியில் ஓர் இரவு வைத்து மறுநாள் காலையில் இந்த மிளகுகளைச் சாப்பிட இருமல் நீங்கும்.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து, 40 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்லபலம் ஏறும். உடலில் சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் ஏற்படும்.

மாதவிலக்கு வயிற்றுவலி நீங்க அதிகாலையில் 9 துளசி இலைகளை மென்று நின்று நீர் பருகி வர வலி நீங்கும்.

துளசி இலையுடன் கொஞ்சம் உப்பையும் சேர்த்து, நன்றாகக் கசக்கி பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் வலி குறையும்.

மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து உட்கொண்டால் வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.

ஒரு டம்ளர் எலுமிச்சைப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் வைத்து, குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாதம் காலம் அருந்தி வந்தால் ரத்தச் சோகை நீங்கும். 

இரவில் படுக்கச் சொல்லும் முன் தேனையும் வெங்காய துண்டுகளையும் மிதமான சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

 வாழைக்காயைப் பயன்படுத்தியதும், அதன் தோலை வேக வைத்து துவையல் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண், அல்சரில் நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை பழத் தோலைக் காயவைத்து, பொடி செய்து பல் துலக்கிவந்தால் வாய்துர்நாற்றம் இருக்காது.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிள்ளைகளுக்கு எலுமிச்சை சாறுடன் தேனை கலந்து கொடுத்தால், அந்தப் பழக்கம் மெல்ல நின்றுவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.