47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாம்பிராணி பயன்படுத்துங்கள்!

சாம்பிராணி புகை மன அழுத்தத்தைப் போக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2022, 12:32 pm

ஆர்.கே. லிங்கேசன்

சாம்பிராணி புகை மன அழுத்தத்தைப் போக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

தலைவலிக்கு நல்ல மருந்து. தோல் புண்ணைக் குணமாக்கி வலிமைப் பெற்றது.

நல்ல கிருமி நாசினி, பாக்டீரியாக்களை அழிக்க நல்லது.  பலவகையான புற்றுநோய்க்கு சாம்பிராணி நல்லது. 

சாம்பிராணியிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவகை எண்ணெயை உடலில் தடவிக் கொண்டால், தோல் புற்றுநோயின் தாக்கம் குறையும்.

மல, ஜலத்தில் புரண்ட குழந்தைகளைக் குளிப்பாட்டி சாம்பிராணியைப் புகைத்தால் எந்தவித நோய்த் தொற்றும் அண்டாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.