47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பொள்ளா வடை (கேரளம்)

இட்லி அரிசியைக் கழுவி, புளித்த தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும், இத்துடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும், கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் சேர்க்கவும். 

News image
Updated On :25 செப்டம்பர் 2022, 12:30 am

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி- 1 கிண்ணம்
புளித்த தயிர்- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மிளகாய் வற்றல்-5
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயத் தூள்- கால் மேசைக் கரண்டி

செய்முறை: 


இட்லி அரிசியைக் கழுவி, புளித்த தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும், இத்துடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும், கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் சேர்க்கவும். சிறிய வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, பொரித்தெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.