பொள்ளா வடை (கேரளம்)
இட்லி அரிசியைக் கழுவி, புளித்த தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும், இத்துடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும், கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் சேர்க்கவும்.


தேவையான பொருள்கள்:
இட்லி அரிசி- 1 கிண்ணம்
புளித்த தயிர்- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மிளகாய் வற்றல்-5
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயத் தூள்- கால் மேசைக் கரண்டி
செய்முறை:
இட்லி அரிசியைக் கழுவி, புளித்த தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும், இத்துடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும், கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் சேர்க்கவும். சிறிய வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, பொரித்தெடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...