47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புலுசு வடா (ஆந்திரம்)

கடலைப் பருப்பு தனியாக ஊற வைக்கவும்.  பச்சரிசி, துவரம் பருப்பை ஊற வைக்கவும்.

News image
Updated On :25 செப்டம்பர் 2022, 12:30 am

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்: 

பச்சரிசி- 1 கிண்ணம்
துவரம் பருப்பு- கால் கிண்ணம்
கடலைப் பருப்பு-1 மேசைக் கரண்டி
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயத் தூள்- கால் மேசைக் கரண்டி
மிளகாய் வற்றல்-6
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

கடலைப் பருப்பு தனியாக ஊற வைக்கவும்.  பச்சரிசி, துவரம் பருப்பை ஊற வைக்கவும். நீரை வடித்து, உப்பு, புளி, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து நைசாக அரைக்கவும், ஊற வைத்த கடலைப் பருப்பு சேர்த்து வடைகளாக, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.