நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ளைப் பிள்ளையார் கொழுக்கட்டை

அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும்.  அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு  2 கிண்ணம் நீர்விட்டு ஒரு கொதிவிடவும்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:30 pm

கவிதா சரவணன்

தேவையானவை: 

பச்சரிசி  ஒரு கிண்ணம்
பாசிப் பருப்பு  6  மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல்  கால் கிண்ணம்
ஏலக்காய்த் தூள்  ஒரு தேக்கரண்டி
துருவிய வெல்லம்  ஒன்றரை கிண்ணம்
நெய்  2  மேசைக்கரண்டி

செய்முறை:  

அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும்.  அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு  2 கிண்ணம் நீர்விட்டு ஒரு கொதிவிடவும். பின்னர், இறக்கி கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி தேங்காய்த் துருவல்,  ஏலக்காய்த் தூள் சேர்த்து உடைத்த ரவையைச் சேர்க்கவும்.

பாதி வெந்ததும் இறக்கி கைகளில் நெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 8 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.