பெண் எழுத்தாளரின் சிறப்பு...

மணிமேகலையின் எழுத்துப் பயணம்: புலவர் முதல் பத்திரிகையாளர் வரை

தமிழ்வாணனின் மனைவி மணிமேகலை, புலவர் பட்டயப் படிப்பை முறைப்படி பயின்றவர். இவர் எழுத்தாளரும் பத்திரிகையாளரும்கூட!

'உருகுது நெஞ்சம்; பெருகுஹது கண்ணீர்' என்ற இவரின் நாவலைப் படிப்பவர்கள் நெஞ்சைப் பறிகொடுப்பர். இது ஒரு கண்ணீர் காவியமாகும். பின்னர், 'அருள்', 'திருவருள்' ஆகிய இரண்டு ஆன்மிக இதழ்களின் ஆசிரியராகவும் 12 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழை பிழையாக யார் எழுதினாலும், தவறாமல் சுட்டிக் காட்டியவர் மணிமேகலை.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com