தமிழ்வாணனின் மனைவி மணிமேகலை, புலவர் பட்டயப் படிப்பை முறைப்படி பயின்றவர். இவர் எழுத்தாளரும் பத்திரிகையாளரும்கூட!
'உருகுது நெஞ்சம்; பெருகுஹது கண்ணீர்' என்ற இவரின் நாவலைப் படிப்பவர்கள் நெஞ்சைப் பறிகொடுப்பர். இது ஒரு கண்ணீர் காவியமாகும். பின்னர், 'அருள்', 'திருவருள்' ஆகிய இரண்டு ஆன்மிக இதழ்களின் ஆசிரியராகவும் 12 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழை பிழையாக யார் எழுதினாலும், தவறாமல் சுட்டிக் காட்டியவர் மணிமேகலை.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒழுக்கமும், நல்ல எண்ணங்களும் தேவை!

வரப்பெற்றோம் (07-04-2026)

பொய்யடிமை இல்லாத புலவர்

புலவர்குடி எழுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

