செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வீட்டுக் குறிப்புகள்..

இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருந்தால் மாவின் மீது கொஞ்சம் சர்க்கரையைத் தூவினால் போதும். நன்றாகப் புளித்துவிடும்.

News image

பாகற்காய்

Updated On :24 ஆகஸ்ட் 2024, 6:30 pm

இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருந்தால் மாவின் மீது கொஞ்சம் சர்க்கரையைத் தூவினால் போதும். நன்றாகப் புளித்துவிடும்.

பழைய சாதத்துடன் அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்து, போண்டா செய்தால் சுவையாக இருக்கும்.

தினமும் காலையில் பாகற்காய் சாறோடு சிறிது வெங்காயத்தைக் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.